இரங்கல் செய்தி
நமது பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயல் வீரர் அண்ணன் பழ.கொளதமனின் தவப்பதல்வர் திலீபன் (07/07/2018) அன்று தண்ணீரில் தத்தளித்த தனது நண்பனை காப்பற்றச் சென்று தன் உயிரையும் மாயத்துக்கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அன்பு மகனை இழந்து வாடும் அன்பச்சகோதரர் அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
Comments
Post a Comment